இலங்கை தமிழன் அங்கே சிங்கள ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருக்கிறான். இங்குள்ள அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகின்றனர். தேர்தல் வரும் நேரம் மட்டும் இலங்கை தமிழனுக்கு குறள் கொடுப்போம் என்று கோசமிடும் நயவஞ்சகர்கள் இப்பொழுது எங்கே போனார்கள். ஐக்கிய நாடுகள் சபை எதற்கு? மனித உரிமைகள் எதற்கு? தூங்கும் நேரம் கூட மரண பயத்துடன் இருக்கும் என் தமிழினம் என்று நிம்மதி அடையுமோ ?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment